இது ஒரு போலந்து நாட்டுக் கதை.
யூதர்களின் புனிதமான சாபாத்(Sabbath) அன்று
ஒரு பக்தியுள்ள ஏழை யூதர்,தேவாலயம் செல்லும்
வழியில்,ஒரு தங்க குவியலை பார்க்கிறார்.
சாபாத் அன்று பணத்தை தொட கூடாது என்ற
நியதி படி அவர் மேலே செல்கிறார்.
சாபாத் முடிந்து திரும்பி வந்த போது
அந்த பணத்தை யாரோ எடுத்திருந்தார்கள்.
ஒரே ஒரு தங்க நாணயம் மட்டும் அங்கே
இருந்தது.அதை அவர் எடுத்து வீட்டில்
தன் மனைவியிடம் கொடுக்கிறார்.'
அப்புறம் என்ன ஆச்சு?
கதையை கேளுங்கள் .